ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: டி.ராஜேந்தர்

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது, ஜல்லிக்கட்டு மீது இருந்த தடை நீங்கியிருக்கிறது. இந்த அறவழிப் போராட்டத்திற்கு துணை நின்ற படித்த இளைஞர்களுக்கும், பண்பட்ட மாணவர்களுக்கும் பாரம்பரியத்தை காக்கத் துடித்த உண்மைத் தமிழ் உணர்வாளர்களுக்கும், பொங்கி எழுந்த பொதுமக்களுக்கும், போராடிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நன்றி. இந்த அறவழிப்போராட்டத்தை கண்டு டெல்லிக்கு ஓடிச்சென்று பிரதமர் மோடியை சந்தித்து பின் அவசர சட்டத்தை இயற்றி சட்டசபையில் ஒப்புதல் பெற்று, ஜல்லிக்கட்டு மீது … Continue reading ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: டி.ராஜேந்தர்